நடிகர்கள் அரசியலுக்கு  

Posted by வி.ஆர்.ஷங்கர்

நடிகர்கள் அரசியலுக்கு வந்துதான் மக்கள் சேவை செய்யனும்னு இல்ல நேரடியாகவே  மக்கள் சேவை செய்யலாம்.ஆனா செய்யமாட்டாங்க.ஏன்னா அரசியல்ன்னா ரசிகர்கள பகடையா பயன்படுத்தலாம்.மேலும் நிதிப்பிரச்னையே எப்பவும் இருக்காது.அவ்வப்போது கட்சி நிதின்னு சொல்லி கையேந்தலாம்.தமிழ் பண்பாடு தலைவனுக்கென்று தனி அடையாளமே வைத்துள்ளது. ஆனால் அந்த அடையாளம்கூட தெரியாமல் அரசியலுக்கு வரும் நடிகர் தலைவனுக்குறிய தகுதியே இல்லாமல் தலைவன் என்று அழைக்கப்படுவார்.மற்றும் திரையில் நடிப்பதைவிட மேடையில் சிறிதளவு நடித்தாலே போதும்  ரசிகனை ஏமாற்றிவிடலாம்.ரசிகர்களை வைத்து பலகாரியங்களை சாதிக்கும்போது லாபம் மட்டுமே நடிகருக்கு.நஷ்டம் முழுவதும் ரசிகனுக்கே. அரசியலுக்கு வரேன்னு சொல்லும் நடிகர்கள் துணிவிருந்தால் அரசியலில் இறங்குவதைவிட நேரடியாக மக்கள் சேவை செய்யலாமே.

This entry was posted on 12:36 AM . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments