கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் கிராமத்தில் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் கோவிந்த ராஜபெருமாள் கோவில்களில் உள்ள ஐம்பொன் மற்றும் செப்பு சிலைகளை கடந்த சனிக்கிழமையன்று காலை பதினோறு மணியளவில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மர்மநபர்கள் எடுத்து சென்றுவிட்டதாக கிராமக்கள் புகார் மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் சிலையை மீண்டும் கோவிலுக்கு கொண்டுவந்து வைப்பதற்காக போராட்டம் நடத்தப்போவதாகவும் பரதூர் கிராமமக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது கிராமங்களில் பாதுகாப்பற்ற நிலைகளில் இருக்கும் கோவில்களின் சிலைகளை பாதுகாப்பாக வைக்குபொருட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. தற்போது பரதூர் கிராமத்தில் எடுக்கப்பட்ட சிலைகளும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் கிராமத்தில் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் கோவிந்த ராஜபெருமாள் கோவில்களில் உள்ள ஐம்பொன் மற்றும் செப்பு சிலைகளை கடந்த சனிக்கிழமையன்று காலை பதினோறு மணியளவில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மர்மநபர்கள் எடுத்து சென்றுவிட்டதாக கிராமக்கள் புகார் மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் சிலையை மீண்டும் கோவிலுக்கு கொண்டுவந்து வைப்பதற்காக போராட்டம் நடத்தப்போவதாகவும் பரதூர் கிராமமக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது கிராமங்களில் பாதுகாப்பற்ற நிலைகளில் இருக்கும் கோவில்களின் சிலைகளை பாதுகாப்பாக வைக்குபொருட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. தற்போது பரதூர் கிராமத்தில் எடுக்கப்பட்ட சிலைகளும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
மக்கள்டுடே
மக்கள்டுடே சேனலில்
முழுமையாக பார்க்க
https://youtu.be/bJechacRtI4
இன்னும் புத்தம்
புதிய வீடியோக்கள் பார்க்க
சேனலை மறக்காமல் Subscribe பண்ணுங்க
பார்வையாளர்கள்
Categories
- அறிவிப்பு (1)
- எனதுகவிதைகள் (1)
- செய்திகள் (1)
Pages
Powered by Blogger.
SETHIATHOPE RIVER
TO DAY
-
மக்கள்டுடே வர்த்தக வார இதழ் இந்தளவுக்கு உங்களிடம் உயர்ந்த வரவேற்ப்பை பெறும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எல்லாம் உங்களோட ஆசீர்வாத...
-
NAMMA DOPAKKUR ALL ORUTHTHAR PULANAYVU PATHTHIRIKKAIYAI VAITHTHUKKONDU PANNUM ALAPPARAI IRUKKE , ATHUKKU APPU VAIKKUM MUYARCHCHITHAN ORU PUL...
-
https://youtu.be/RikqIydqjmU
-
INRU SETHIATHOPE VELLATRIL ORU PEN PINAM MITHANTHATHU. MAKKAL VEDIKKAI PARKKA AARAMPITHTHANAR. KAVAL THURAI VISARANAYAI THUVAKKIYATHU. NANU...
-
எழுதி பல நாள் ஆகிவிட்டது. நிறைய பேச வேண்டும் உங்களோடு நன்றி! வி.ஆர்.ஷங்கர்.
-
INTHA PADANKAL NICHCHAYAM NALLA IRUKKUMNU NINAIKKIREN. KARANANKAL ETHUVUM ILLAMAL ENAKKU THONRIYATHAL EDUTHTHA PADANKALTHAN. APPURAM NEENKA ...
-
பிழை திருத்தத்திற்கு நான் உனக்கு எழுதிய காதல்கடிதத்தை கொடுத்தேன் நீ, இதிலுள்ள காதலே பிழை என்கிறாய் என் எழுத்தில் பிழை இருக்கலாம் க...



